வேப்ப மரத்திலிருந்து விடாமல் வடியும் பால்.. மக்கள் பரவசம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தென்காசி: வேப்ப மரத்திலிருந்து, விடாமல் பால் வடிவதால் மக்கள் பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்து செல்கிறார்கள்.
Recommended Video

தென்காசி: ஒரு வேப்பமரம்…. விடாமல் வடியும் பால்.. சாமி தரிசனம் செய்ய திரளும் மக்கள்..!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகேயுள்ளது வாடிக்கோட்டை. இந்த கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி கனகம்பாளின் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரம் ஒன்றில்தான், கடந்த 3 நாட்களாக விடாமல் பால் வடிந்து வருகிறது.

இதையறிந்த அக்கம் பக்கத்து ஊர்க்கார மக்களும், ஆச்சரியத்தோடு வந்து பார்த்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது, நீங்களும் பாருங்கள்.












Click it and Unblock the Notifications