"அம்மா" மீண்டும் முதல்வராக வேண்டும்.. யாகம் நடத்திய வளர்மதி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முழுமையாக விடுதலையாக வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி அதிமுகவினர் தொடர் பிரார்த்தனைகளிலும், வழிபாடுகளிலும் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த யாகம் ஒன்றில் அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி சிறப்பு யகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. பகுதி செயலாளர் நுங்கை மாறன் தலைமையில் இது நடைபெற்றது. இதில் வளர்மதி கலந்து கொண்டு யாகத்தில் பங்கேற்றார்.

மேலும், அவருடன் கவுன்சிலர்கள் சிவராஜ், அறுமுகம் (எ) சின்னையா, புஷ்பனகர் அறுமுகம், சந்திபஷ்கர், ஆயிரம் விளக்கு செயலாளர் மணோகரன், கேபிள் டி.வி மாறி மற்றும் அதிமுகவினரும் திரளாக கலந்து கொண்டு பயபக்தியுடன் யாகத்தில் பங்கேற்றனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications