For Daily Alerts
Just In
கன்னியாகுமரி: சின்னமுட்டம் பகுதிகளில் லேசான நில அதிர்வு - பொதுமக்கள் பீதி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொது மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி விவரம் இதுவரை வெளியாகவில்லை. கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Comments
English summary
Minor earthquake at kanniyakumari district in Chinnamuttom
Story first published: Friday, July 29, 2016, 0:07 [IST]