கொலை செய்தால் தண்டனை கிடைக்காது என மக்கள் எண்ண தொடங்கிவிட்டார்கள் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சியில் அளித்த பேட்டியில் கூறியது: சட்டம்-ஒழுங்கை காப்பதில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். மேயர் தேர்தலில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறை சரியாக இருக்காது. கூலிப்படை மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் கொலை செய்து தப்பிவிடலாம் என்ற மனநிலை தமிழகத்திலுள்ள சாமானிய மக்களுக்கும் வந்துவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications