எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய நக்மா
விழுப்புரம்: பலியான எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் பெற்றோரை சந்தித்து மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா ஆறுதல் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். கல்லூரியில் பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

அவர்கள் மூன்று பேரின் பின் மண்டையில் பலத்த காயம் இருந்ததால் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்று அவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக கல்லூரியின் தாளாளர் வாசுகியே போலீசில் வாக்குமூலம் அளித்தார்.
இந்த சூழலில் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா அந்த 3 மாணவிகளின் மர்ம மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூருக்கு சென்று மாணவி சரண்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாணவிகள் பலியான விஷயத்தில் மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்திற்கு பொறுப்பு உள்ளது. அந்த அமைச்சகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications