குற்றாலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி... மாவட்ட ஆட்சியர் தகவல்!
குற்றாலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
குற்றாலம்: குற்றாலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார். குற்றாலம் படகு குழாமில் இந்த ஆண்டு கூடுதலாக வசூலாகும் என்றும் அவர் கூறினார்.
நெல்லை மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நெல்லை மாவட்டத்திலேயே முக்கியமான சுற்றுலாத்தலங்களில் குற்றாலம் சிறப்பு வாய்ந்தது என்றார்.

இங்குள்ள படகு குழாமில் 34 படகுகள் உள்ளன. 4பேர் பயணம் செய்யும் படகுகள் 5, இருவர் பயணம் செய்யும் படகுகள் 10 என 34படகுகள் உள்ளன. மேலும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாய் பயணிக்க லைப் ஜாக்கெட், ஆபத்துகாலத்தில் உதவிட 4 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் முதன்முதலாக காயம்பட்டவர்களை காப்பாற்ற முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் அம்புலன்ஸ் வாகனம் 108 ஓன்று உள்ளது.
இன்னும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் இங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளது. மேலும் இருசக்கரவாகன ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் 2 நாட்களில் ஏற்படுத்தப்பட உள்ளது. குற்றாலம் படகு குழாமில் கடந்த ஆண்டு 5 லட்சம் ரூபாய் வசூலானது. இந்தாண்டு கூடுதலாக வசூல் ஆகும் என்று நம்பப்படுகிறது என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications