எத்தன எதிர்ப்பு வந்தாலும்... அதே நாகரீகமான பேச்சு... தலைவன்டா #RajiniFansMeet
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதே நாகரீகமான பேச்சையே ரஜினி பேசுகிறார் என்று டுவிட்டரில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை : ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எனது அரசியல் நிலைப்பாடு குறித்து மக்கள் கவலைப்படுகிறார்களோ இல்லையோ ஊடகங்கள் கவலைப்படுகின்றன. டிசம்பர் 31-ஆம் தேதி தனது நிலைப்பாட்டை சொல்வதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் டுவிட்டரில் கருத்துகள் பதிவாகி வருகின்றன. அவற்றை காண்போம்.
|
இவங்க கூட சேராதீங்க
அப்படியே வந்தாலும் அந்த வைகோ திருமா தமிழிசை கூட மட்டும் சேந்துர கூடாது.
|
ஜனநாயக தேர்தல்
ஓட்டுக்கு பணம் கொடுத்தவன்/வாங்கினவன்லாம் இப்பவே ஓடி போய்டு இனிமேல்தான் உண்மையான ஜனநாயக தேர்தல்கள் நடக்கும்...
|
நாகரீகம்
எத்தன எதிரப்பு வந்தாலும்... அதே நாகரீகமான பேச்சு... தலைவன்டா
|
போருக்கு ரெடி
என் தலைவன் @superstarrajini போருக்கு ரெடி ஆயிட்டாருடா எவன இருந்தாலும் இப்ப வந்து மோதி பாருங்கடா.
தலைவாவாவாவா
|
ஊமையாய் இரு...
ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு... புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!
--தலைவர்
|
ஒரு துண்டு போடுவோம்
ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வருவார்- திருமாவளவன்.
எதுக்கும் அங்கையும் ஒரு துண்டு போட்டு வைப்போம்
|
ரஜினி ரசிகர்கள் இப்படிதான்
இன்று ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு. அவரது பேச்சுக்கு பிறகு, ரசிகர்களின் நிலைப்பாடு இப்படிதான்.












Click it and Unblock the Notifications