யாரு பொறுக்கி.. கொஞ்சம் விளக்கமா சொல்லு.. சாமியை கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
தமிழர்களை தொடர்ந்து பொறுக்கி பொறுக்கி என்றே கூறி வரும் சுப்பிரமணிய சாமியை டிவிட்டரில் நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் முதல் தமிழகத்தில் நடக்கும் எல்லாப் பிரச்சனைகளிலும் மூக்கை நுழைக்கும் சுப்பிரமணியசாமி தமிழர்களை தொடர்ந்து பொறுக்கி பொறுக்கி என்றே கூறி வருகிறார். தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் வலிய வந்து டிவிட்டர் பக்கத்தில் கருத்து சொல்லியுள்ள சு.சாமி தமிழக பொறுக்கில் கட்டுமரத்துடன் இலங்கையிடம் சண்டையி வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழர்களை தொடர்ந்து அநாகரிகமா பேசி வரும் சுப்பிரமணிய சாமியின் டிவிட்டுக்கு ரீடிவிட் செய்து அவரை வெளுத்து வாங்கியுள்ளனர் நெட்டிசன்கள். நாகரிகம் கருதி அவற்றில் சில மட்டும் உங்களின் பார்வைக்கு...
|
நீ ஒரு ஜோக்கர்
நீ எப்போ தமிழர்கள் குறித்து பேசினாலும் எனக்கும் கோவம் வாராது.. ஏன்னா நீ ஒரு ஜோக்கர்..
|
அந்த சமாச்சாரம்
அடுத்தவன் பொண்டாட்டிக்கு தாலி கட்ட போன பொறுக்கிதானே நீ
|
இந்த அக்கவுண்ட்ட ஹேக் பண்ணுங்க
யார் யார் அக்கவுண்ட் எல்லாம் ஹேக் பண்றாங்க.. மொதல்ல இந்த டெல்லி பொறுக்கி அக்கவுண்ட்ட ஹேக் பண்ணுங்க..
|
கொஞ்சம் வௌக்கமா சொல்லு
யாரு பொறுக்கி? இதையே தொடர்ந்து சொல்ற.. கொஞ்சம் வெளக்கமா சொல்லு
|
இவரும் வாங்காத திட்டில்லே
இவரும் வாங்காத திட்டில்லே..பொறுக்காத ஊரில்லே அய்யா.. இந்த வயதிலும் திருந்தவில்லை என்றால்...
|
படித்தவர் இப்படித்தான் பேசுறதா?
நீங்க தமிழனா? ஒரு மாநிலங்களவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர், படித்தவர் இப்படித்தான் பேசுறதா?
|
எல்லாக தகுதியும் ஐயாவுக்கு இருக்கு
ஆமா நாங்க தெரு பொறுக்கி நீ தேசிய பொறுக்கி இப்படியே போனா உலகப்பொறுக்கியா ஆகுற எல்லாம் தகுதியும் ஐய்யா தங்களுக்கு இருக்கு!!