ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி.. மதுரையில் ஓபிஎஸ் அணியினர் வியூகம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் யார் எந்தெந்த பூத்துகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை தல்லாங்குளத்தில் ஓபிஎஸ் அணியினர் நிகழ்த்தினர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் மோதுகின்றன. மதுரையில் ஓபிஎஸ் அணியினர் தல்லாங்குளம் எம்.பி. அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இடைத்தேர்தலில் யார் யார் எந்தெந்த பகுதி பூத்துகளில் பணியாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன், முத்துராமலிங்கம், சாலைமுத்து, தேமுதிகவில் இருந்து அணி மாறியவர்கள் என அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
வரும் 27-ஆம் தேதி தேர்தல் பணிகளை நிகழ்த்துவதற்காக சென்னை புறப்படுவது என தீர்மானித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications