For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலய 45-வது தேர்விழா.. கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

தூய பாத்திமா ஆலயத்தின் 45-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில் 45-ம் ஆண்டு தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக இன்று துவங்கியது.

கிருஷ்ணகிரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயம். இந்த ஆலயத்தின் 45-ம் வருட தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் இன்று வெகு விமரிசையாக துவங்கியது.

Our Lady of Fatima Temple festival in Krishnagiri

அன்னை வேளாங்கன்னி திருத்தலத்தின் அதிபர் அருள்திரு. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த திருவிழாவின் போது, ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் 45-ம் ஆண்டு திருவிழா கொடியினை மந்தரித்து ஏற்றினார்கள்..

Our Lady of Fatima Temple festival in Krishnagiri

முன்னதாக, ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்திரு. சூசை முந்நிலையில் நவநா\ள் ஜெபம் மற்றும் கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த தேர்திருவிழா நிறைவுநாளின் போது, மாபெரும் வாண வேடிக்கையுடன் பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது.

Our Lady of Fatima Temple festival in Krishnagiri

இந்த கொடியேற்ற விழாவில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

English summary
Our Lady of Fatima Temple festival in Krishnagiri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X