வறட்சியில் துவளும் கரூர்... மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை - வீடியோ
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
கரூர்: கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால், பள்ளப்பட்டியில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடத்தினர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி நிலவியது. வறட்சியினால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். மேலும், சில விவசாயிகள் இருக்கும் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்து, பயிர்கள் கருகுவதைக் கண்டு மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டனர்.

தமிழகத்தில் 140 வருடங்களில் இல்லாத கடும் வறட்சி நிலவியதால் மக்கள் குடிநீருக்கு இன்றளவும் போராடி வருகின்றனர். தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சரியான நேரத்தில் தொடங்கியிருந்தாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்னும் தேவையான அளவு மழை பெய்யவில்லை.
இந்நிலையில், தமிழக உள்மாவட்டமான கரூரில் பருவமழை இல்லாத காரணத்தால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால், இந்த ஆண்டாவது மக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் மழை பெய்ய வேண்டும் என்று பள்ளப்பட்டியில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சிறப்புத் தொழுகை நடத்தினர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications