பாண்டியன் எக்ஸ்பிரஸ் இனி 'பறக்கும்'... பெட்டிகள் அதி நவீனமாகிறது- மதுரை கோட்ட மேலாளர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: பாண்டியன் விரைவு ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளையும் அடுத்த ஆண்டுக்குள் அதிநவீனப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மதுரை கோட்ட மேலாலர் சுனில்குமார் கார்க் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த நிதி ஆண்டை விட, 2015-16 நிதியாண்டில் ரயில் வருவாய் ரூ.12 கோடி வரை அதிகரித்துள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications