ஏற்காடு தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டி- லோக்சபா வேட்பாளர்கள் 17-ல் அறிவிப்பு: அன்புமணி
Subscribe to Oneindia Tamil

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஏற்காடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். அத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17ந் தேதி வெளியிடப்படும்.
மணல் கொள்ளையை ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்வதால் மட்டுமே தடுத்துவிட முடியாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications