அணையாமல் எரியட்டும் .. அவரவர் அரசியல்...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெங்களூரு வன்முறை பலரையும் உலுக்கியுள்ளது. இதுகுறித்த தங்களது வேதனை, வருத்தத்தை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கவிஞர் பழனிபாரதியும் பெங்களூரில் இன்று பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து தனது வேதனையை பேஸ்புக்கில் போட்டுள்ளார்.

அவன் எரிந்தால் என்ன?
இவன் எரிந்தால் என்ன?
அணையாமல் எரியட்டும்
அவரவர் அரசியல்...! என்று தனது கவிதையில் தனது பாணியில் இந்த வன்முறைகளின் பின்புலத்தை அவர் தொட்டுச் சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications