ஓபிஎஸ் உறவினர் என்று நாடகம்... கிருஷ்ணகிரி ஆட்சியரின் உதவியாளரை மிரட்டியவர்கள் கைது
கிருஷ்ணகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரேசனை மிரட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரேசனை மிரட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரேசனிடம் நேற்று சிலர் சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக பேசி இருக்கிறார்கள். தமிழ்த்தென்றல், ஆறுமுகம் என்ற அந்த இருவரும் நியமனத்தில் தங்களுக்கு தெரிந்தவர்களை எடுக்க சொல்லி உள்ளனர்.

இதற்கு குமரேசன் மறுத்துள்ளார். இதனால் நாங்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் நண்பர்கள் என்று கூறி மிரட்டி இருக்கின்றனர்.
இதையடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இவர்கள் பொய் சொல்லி ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் அம்பலம் ஆனது. இதையடுத்து இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications