ஒரே வருடத்தில் 8 கொலை.. கடித்து உயிர் பறிக்கும் வேலூர் சைக்கோ.. ஆந்திராவில் அதிரடி கைது
மக்களை கடித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் முனுசாமி ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான்.
Recommended Video

வேலூர்: மக்களை கடித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் முனுசாமி ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான். வேலூரை சேர்ந்த இவன் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இப்படி கொலை செய்து வருகிறான்.
கடந்த ஆந்திராவில் நடந்த தம்பதிகளின் கொலை ஒன்றில் கிடைத்த கை ரேகையை வைத்து இவனை பிடித்து இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இன்னொரு தம்பதிகளின் கொலையும் நடந்தது.
இரண்டு கொலையையும் முனுசாமிதான் செய்து இருக்கிறான். இரண்டிலும் இவனது பல் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் இவனை விசாரித்து வருகிறார்கள்.

தொடக்கம்
இவன் முதலில் திருடனாக வாழ்க்கையை தொடங்கியுள்ளான். 1992ல் இருந்து இருந்தே இவன் திருட்டு தொழிலில் இருக்கிறான். அடிக்கடி சிறைக்கு சென்று பெயிலில் திரும்ப வந்து பின் மீண்டும் திருடுவான். ஆந்திராவில்தான் அதிகமாக திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கொலை செய்ய ஆரம்பித்தான்
ஆனால் சில நாட்களுக்கு பின் இவனுக்கு மனநலம் சரியில்லாமல் போன காரணத்தினால் கொலை செய்ய தொடங்கியுள்ளான். வீட்டில் தனியாக இருப்பவர்களை கடித்து கொலை செய்து, அந்த வீட்டில் சாப்பிட்டுவிட்டு செல்வது இவனது வழக்கம். சாப்பாட்டிற்காக அடிக்கடி கொலை செய்வான் என்று கூறப்படுகிறது.

எத்தனை
இதுவரை 2017ல் மட்டும் 8 கொலைகள் செய்து இருக்கிறான். அதற்கு முன்பு எத்தனை கொலைகள் செய்தான் என்று கூறப்படவில்லை. மேலும் இதில் நிறைய குழந்தைகள், பெண்கள் அடக்கம். 200 ரூபாய் பணம் கொடுக்கவில்லை, பேசுவதற்கு செல்போன் கேட்டு கொடுக்கவில்லை என்று நிறைய கொலைகள் செய்து இருக்கிறான்.

கொள்கை
இவனுக்கு முக்கியமான கொள்கை ஒன்று இருக்கிறது. எங்கே திருடினாலும் பணத்தையும், உணவையும் மட்டுமே எடுப்பான். எந்த வீட்டிலும் இதுவரை நகையை திருடியது இல்லையாம். இவனுக்கு என்ன மாதிரியான மருத்துவம் கொடுக்கலாம் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications