நித்தியானந்தாவுக்கு கறுப்பு கொடி: தம்பதிக்கு போலீசார் அனுமதி மறுப்பு
நாமக்கல்: சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்ட அனுமதி கேட்ட தம்பதியருக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
நாமக்கல்லில் உள்ள மாதேஸ்வரன் என்பவரது வீட்டுக்கு, நேற்று காலை, 11 மணிக்கு நித்தியானந்தர், தனது சீடர்களுடன் சென்றார். அங்கு நடந்த 15 நிமிட பூஜையில் பங்கேற்று விட்டு கிளம்பினார்.

நித்தியானந்தா, அங்கிருந்து திருச்செங்கோடு, , பள்ளிபாளையம் வழியாக ஈரோடு செல்வதாக கூறப்பட்டது. அதையடுத்து, அவரது சீடர்கள் ஆங்காங்கே அவருக்கு வரவேற்பு ஏற்பாடுகளை செய்தனர்.
திருச்செங்கோடுக்கு நித்தியானந்தர் வருவதை அறிந்த, செங்கோட்டுவேலு என்பவரும் அவரது மனைவி வசந்தி என்பவரும் திருச்செங்கோடு நகர காவல்நிலையத்துக்கு வந்து, நித்தியானந்தனுக்கு கறுப்புக்கொடி காட்ட அனுமதி கேட்டனர்.
இதற்கு போலீஸார் மறுத்ததுடன், நித்தியானந்தன் திருச்செங்கோடு நகரை விட்டு செல்லும் வரை தம்பதியர் இருவரையும் காவல் நிலையத்திலேயே தங்கவைத்து பிறகு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது போலீசார் அந்த தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆன்-லைனில் நித்தியானந்தர் பற்றிய தகவல்களை பரப்ப, கம்ப்யூட்டர் மூலமாக வேலை செய்த ஆர்டருக்கான பணம் தரவில்லை எனவும் செங்குட்டுவேலு, பெருமாள் என்ற இருவரிடம் இருந்து, லட்சக்கணக்கில் நித்தியானந்தர் மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications