சகாயத்திற்கு மிரட்டல் விடுத்துக் கடிதம்... குற்றவாளியைத் தேடி கொடுமுடியில் போலீஸ் முகாம்
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்த விசாரணைக் குழுத் தலைவரான சகாயம் ஐ.ஏ.எஸ்சிற்கு மிரட்டல் கடிதம் வந்தது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து குமார் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் சென்றது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தற்போது போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஒரு தனிப்படை போலீஸார் கொடுமுடி விரைந்துள்ளனர். அங்கு கடிதம்அனுப்பப்பட்ட முகவரிக்குச் சென்று பார்த்தபோது அங்கு குமார் என்ற பெயரில் ஒருவர் இருப்பதும், அவரது மனைவி பிரமீளா ராணி நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளராக இருப்பதும் தெரிய வந்தது.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் தாங்கள் மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை என்று அவர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இவர்களுக்கு வேண்டப்படாத சிலர் இவர்கள் பெயரில் கடிதம் எழுதியுள்ளார்களா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மற்றும் உறவினர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கொடுமுடியில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் கூறுகிறார்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications