For Daily Alerts
Just In
மதுரையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர்: வீடியோ
மதுரை: மதுரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை உயர் நீதிமன்ற கிளை பதிவாளரின் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் காவலர் காமேஸ்வரன்.
வீடியோ:
English summary
A policeman shoots himself in Madurai high court premises.
Story first published: Friday, June 10, 2016, 13:08 [IST]