இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம்.. பொன்.ராதாகிருஷ்ணன் சுளீர்
நாகர்கோவில்: இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி பற்றி பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பொது மக்கள் இதனை நம்ப வேண்டாம். திரையரங்குகள் செயல்படாமல் இருப்பதற்கும் ஜிஎஸ்டி-க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து திமுக அரசியல் செய்து வருகிறது. இன்றைய சட்டசபை கூட்டத்தின் போது அரசு கேபிள் இணைப்புகளுக்கு இலவச செட்அப் பாக்ஸ் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பதில் கூறிய அவர், இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும், ஏழை, எளிய இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது போராட்டங்கள் நடத்துபவர்கள் யார் என்றே தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications