தேர்தல் நெருங்கும்போது தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக நடப்பது வழக்கமே: பொன்னார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக நடந்து கொள்வது வழக்கமான ஒன்று என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவித்ததும் தேர்தல் ஆணையம் கெடுபிடியுடன் நடப்பதும், தேர்தல் நெருங்கும்போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடப்பதும் வழக்கம் என அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்றார் அவர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications