For Daily Alerts
Just In
2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.. தினகரன் கணிப்பு
2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: 2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டிடிவி தினகரன் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்றும் தினகரன் தெரிவித்தார்.
Comments
ttv dinakaran cauvery management board protest cop parliament election டிடிவி தினகரன் காவிரி மேலாண்மை வாரியம் போராட்டம் தொடரும் நாடாளுமன்ற தேர்தல்
English summary
TTV Dinakaran says Protest will continue till Cauvery Management board set up. He also said Cauvery management board will not set up till 2019 lok sabha election.