ஜல்லிக்கட்டுக்கு விரைந்து ஏற்பாடு செய்யுங்கள்... பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி மக்களும் ஜல்லிக்கட்டை விரும்புவதாக அவர் குறிப்பிட்
புதுச்சேரி: ஜல்லிக்கட்டு தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளா. அதில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய போராட்டம் தற்பொது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் புதுச்சேரி மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆங்காங்கே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடையடைப்புகளும் ரயில் மறியல்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்.
தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நேசிக்கிறார்கள். எனவே ஜல்லிக்கட்டுக்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications