மகாராஷ்டிராவில் தலித் சிறுவர்கள் மீது தாக்குதல்.. ஆர்எஸ்எஸ், பாஜக மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
Recommended Video
டெல்லி: தலித் சிறுவர்வர்கள் நிர்வாணமாக அடித்து கொடுமைப்படுத்தபட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து, ள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், உயர்ஜாதியினர் பயன்படுத்தும் கிணற்றில் குளித்ததாக 2 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக விட்டு பிரம்பால் அடிக்கும் வீடியோ காட்சி வைரலாக சுற்றி வருகிறது.
இந்த நிலையில், ராகுல் காந்தி இதை கண்டித்து, ஹிந்தியில் டுவிட் செய்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: இந்த தலித் சிறுவர்கள் செய்த குற்றம் அவர்கள், உயர் ஜாதியினர் கிணற்றில் குளித்ததுதான்.
மனுவாதி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் விஷமத்தனமான அரசியலுக்கு எதிராக நாம் குரல் கொடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
महाराष्ट्र के इन दलित बच्चों का अपराध सिर्फ इतना था कि ये एक "सवर्ण" कुएं में नहा रहे थे।
— Rahul Gandhi (@RahulGandhi) June 15, 2018
आज मानवता भी आखरी तिनकों के सहारे अपनी अस्मिता बचाने का प्रयास कर रही है।
RSS/BJP की मनुवाद की नफरत की जहरीली राजनीति खिलाफ हमने अगर आवाज़ नहीं उठाई तो इतिहास हमें कभी माफ नहीं करेगा pic.twitter.com/STeBSkI1q1