சங்கரன்கோவிலில் திடீர் மழை.. காரணம் ஜெயலலிதாவா இல்லை ரமணனா..??
சங்கரன்கோவில்: முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்ய உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலில் தகித்து வந்த மக்களைக் குளிர்விக்கும் வகையில் கால் மணி நேரம் சாரல் மழை பெய்ததால், அம்மா வருகையால்தான் மழை வந்ததாக மக்கள் குளிர்ந்து போய் விட்டனராம்.
சங்கரன்கோவிலில் இன்று பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். சங்கரன்கோவில் -தளவாய்புரம் மெயின் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் முதல்வரின் பிரசாரம் நடக்கவுள்ளது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் இரண்டரை மணி வாக்கில் திடீரென சாரல் மழை பெய்தது. சுமார் கால் மணி நேரம் பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.,
காரணம் பல நாட்களாகவே இப்பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் மழை வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அம்மா வருவதால்தான் முன்கூட்டியே மழை வந்து விட்டதாக அங்குள்ள அதிமுகவினர் கொளுத்திப் போட மக்களும் அப்படியும் இருக்கலாமோ என்று ஆச்சரியப்படத் தொடங்கி விட்டனர்.
ஆனால்.. ரமணன்தான் காரணம்
இருப்பினும் இந்த திடீர் மழைக்கு உண்மையான காரணம் நமம ரமணன்தான். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
சரி இப்பச் சொல்லுங்க மழைக்குக் காரணம் ஜெயலலிதாவா இல்லை ரமணனா...??
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications