Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கள்ளம் கபடமில்லாத அபூர்வ மனிதர்'- மெல்லிசை மன்னர் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை சாந்தோமில் உள்ள விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று நண்பகல் 12 மணிக்கு வந்தார்.

Rajini tributes M S Viswanathan

அவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Rajini tributes M S Viswanathan

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 'மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் திரை இசையின் சிகரம்... அபூர்வ மனிதர். வாழ்க்கையில் மறக்க முடியாதவர். கள்ளம் கபடமில்லாத அபூர்வ மனிதர்," என்றார்.

Rajini tributes M S Viswanathan

எம்எஸ்வியும் ரஜினியும் கடைசியாகப் பணியாற்றிய படம் சிவப்புச் சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini tributes M S Viswanathan
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+