For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'கள்ளம் கபடமில்லாத அபூர்வ மனிதர்'- மெல்லிசை மன்னர் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை சாந்தோமில் உள்ள விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று நண்பகல் 12 மணிக்கு வந்தார்.

Rajini tributes M S Viswanathan

அவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Rajini tributes M S Viswanathan

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 'மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் திரை இசையின் சிகரம்... அபூர்வ மனிதர். வாழ்க்கையில் மறக்க முடியாதவர். கள்ளம் கபடமில்லாத அபூர்வ மனிதர்," என்றார்.

Rajini tributes M S Viswanathan

எம்எஸ்வியும் ரஜினியும் கடைசியாகப் பணியாற்றிய படம் சிவப்புச் சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini tributes M S Viswanathan
English summary
Rajinikanth has paid his tributes to late MS Viswanathan today at his Santhome residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X