ஆளுநர் கருணை காட்ட வேண்டும்.. நளினி தாய் உருக்கம்
சென்னை: ஆளுநர் கருணை காட்ட வேண்டும் என்று நளினி தாயார் பத்மாவதி தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் 161வது பிரிவின்கீழ் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை.

இதுகுறித்து, நளினியின் தாயார், பத்மாவதி டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆளுநர் கருணை காட்ட வேண்டும். கருணையுள்ளத்தோடு, எனது மகளை விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பத்மாவதி.
நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ஆளுநர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். 27 வருடங்கள் அவர்கள் சிறைகளில் கழித்துள்ளார் என்பதை ஆளுநர் பரிசீலிப்பார் என நினைக்கிறேன். நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications