மீனவர் படுகொலை: சிங்கள அரசைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் செல்போன் டவரில் ஏறி 4 பேர் போராட்டம்
தமிழக மீனவர் படுகொலைக்கு காரணமாக இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் செல்போன் டவரில் ஏறி 4 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர் பிரிட்சோவை சுட்டுப் படுகொலை செய்த சிங்கள கடற்படையின் கொலைவெறியைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் 4 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படை கண்மூடித்தனமான துப்பாக்கிக் குண்டு மழை பொழிந்தது. தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்த போது இந்த கொலைவெறித்தனத்தில் சிங்கள கடற்படை ஈடுபட்டது.
இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற 22 வயது இளைஞரின் கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை ராமேஸ்வரம் கரைக்கு கொண்டுவர மீனவர்கள் முயற்சித்தனர். ஆனால் நடுக்கடலிலேயே பிரிட்சோ உயிரிழந்து போனார்.

2011-ம் ஆண்டுக்குப் பின்னர் மீனவர் படுகொலைகளை நிறுத்தி வைத்த சிங்கள கடற்படை தற்போது வெறியாட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. இந்த படுபாதக படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் செல்போன் டவரில் ஏறி 4 இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications