கிருஷ்ணகிரி பெண்கள் சிறைக் கைதி மரணம்... என்ன நடந்தது? - வீடியோ
கிருஷ்ணகிரி பெண்கள் சிறையில் கைதியாக இருந்த ரேணுகா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சிறைச்சாலையில் பெண்கள் சிறையில் இருந்த நாமக்கல்லைச் சேர்ந்த பெண் கைதி மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதனால் சிறை வளாகமே பரபரப்பாக உள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள சிறைச்சாலையில் பெண்களுக்கென்று தனிப்பிரிவு உள்ளது. இங்கு நாமக்கல்லைச் சேர்ந்த ரேணுகா என்பவர் கைதியாக இருந்தார். ரேணுகா சில ஆண்டுகளுக்கு முன், போலி பத்திரம் தயாரித்து ஜாமீன் கையெழுத்து போட்ட குற்றத்துக்காக கைதாகி சிறையில் இருந்தார்.

இவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறை நிர்வாகம் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளது. அங்கு ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் குணமடைந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
இதையடுத்து, அவரை சிறைக்கு திரும்ப அழைத்து வந்துள்ளனர். ஆனால் நள்ளிரவில் ரேணுகாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் இறந்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications