வங்கிகளில் பணம் எடுப்பதற்காக கட்டுப்பாடு முழுமையாக நீங்கும்... சக்திகாந்த தாஸ் தகவல்
வங்கிகளில் இருந்துபணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக விரைவில் நீங்கும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை ரிசர்வ் வங்கி எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.
சென்னை: வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு விரைவில் முழுமையாக நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திதாந்த தாஸ் கூறியுள்ளார்.
500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து எவ்வளவு பணம் வங்கியில் இருந்து பொதுமக்கள் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றுவது என்றும், ஏடிஎம் மையங்களில் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்றும் அவ்வப்போது மத்திய அரசு அறிவித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு விரைவில் நீங்கும் என பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ரிசர்வ் வங்கி விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிவித்த சக்திகாந்த தாஸ், ஒரு சிலர் மட்டுமே வாரத்திற்கு 24,000 ரூபாய் பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்து வருகின்றனர் என்று கூறினார்.
இதேபோல் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications