திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி கோவைக்கு கொண்டு வரப்பட்டது: வீடியோ

Subscribe to Oneindia Tamil

கோவை: திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி பணம் இருந்த 3 கண்டெய்னர் லாரிகள் மீண்டும் கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

கோவையில் இருந்து திருப்பூர் வழியாக ஆந்திரா சென்ற 3 கண்டெய்னர் லாரிகள் கடந்த 14ம் தேதி திருப்பூரில் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரிகளில் இருந்த ரூ.570 கோடி பணத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+