திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் பறிமுதல்.. ஒருவர் கைது
ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.44 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தின் விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடமும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளிடமும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லவிருக்கும் பயணிகளை சுங்கத்துறை அகிர்கள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையை சேர்ந்த நசீர்கான் என்பவர் சவுதி அரேபியா நாட்டின் கரன்சி நோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. ரியால் எனப்படும் அந்த பணத்தாள் கட்டுக்களுக்களை கொண்டு செல்ல முறையான அனுமதியும் அவர் பெறப்படவில்லை என தெரிகிறது.
மேலும் நசீர்கான் முன்னுக்குப் பின் முரணாகவும் விசாரணையின்போது பதிலளித்தார். இதனால் அவற்றினை அந்த நோட்டுக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அனுமதியின்றி கரன்சி நோட்டுக்களை மறைத்து சென்றது தொடர்பாக நசீர்கானிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்தாள்களின் இந்திய மதிப்பு ரூ.8.44 லட்சம் என கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications