சம்பளம் கேட்டு செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதையில் தொழிலாளர்கள் போராட்டம்
தென்காசி: செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதையில் 6வது குகை அமைக்கும் தொழிலாளர்கள் சம்பம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கோட்டை - புனலுார் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாதையில் ஆரியங்காவு- தென்மலை இடையே மூன்றாவது குகையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மலையைக் குடைந்து 200 மீட்டர் துாரத்திற்கு புதிய குகை அமைக்கும் பணி 70 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.

இந்த பணியை ஒப்பந்தம் எடுத்த டெல்லியை சேர்ந்த கான்டிராக்டர் கொல்லத்தை சேர்ந்த ஒருவருக்கு சப் கான்டிராக்ட் கொடுத்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பணம் கொடுத்து வந்த டெல்லி கான்டிராக்டர் அந்த சப் கான்டிராக்டருக்கு 40 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.
இதன் காரணமாக சப் கான்டிராக்டர் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும், வாகனங்களுக்கு டீசல் போட முடியாமலும் கடனில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கழுதுருட்டி-தென்மலை இடையே அமைக்கப்படும் 6வது குகையின் பணியினை கடந்த 9 நாட்களாக நிறுத்தியுள்ளார்.

இங்கு பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் சம்பளமில்லாமல் தினமும் சாப்பாட்டுக்கு அல்லல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று புதிய குகை முன்பு நின்று சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications