திருத்தணி கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடிய 6 பேர் கைது
திருத்தணியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
திருத்தணி: திருத்தணியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடிய 6 பேரை திருவள்ளூர் காவல் துறை கைது செய்தனர்.
கனகம்மாசத்திரத்தில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.சக்கரவர்த்தி நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த டிராக்டரை மடக்கி பிடித்த போது கொசஸ்தலை ஆற்றிலிருந்து மணல் திருடப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 6 பேர் கைது செய்யப்பட்டனர். 3 டிராக்டர்களும், ஒரு ஜேசிபியும் பறிமுதல் செய்தனர்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications