சங்கரராமன் கொலை.. வரலாறு காணாத பிறழ் சாட்சிகள்... 82 பேர் மாற்றிப் பேசிய கதை!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவில் அலுவலகத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு 8 வருடமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேருரையும் புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட் இன்று விடுதலை செய்து விட்டது.
இந்த வழக்கில் அத்தனை பேரும் விடுதலையாக சாட்சிகள் பிறண்டதே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது அரசுத் தரப்பு சாட்சிகள் அலை அலையாக பிறழ் சாட்சிகளாக மாறியதால் விசாரணையின்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாட்சிகள் விசாரணையின்போது, ஒவ்வொரு முறையும் பெரும் திரளான சாட்சிகள் மாற்றி சாட்சியம் அளித்தனர். போலீஸ் விசாரணையின்போது கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி அவர்கள் பதிலளித்தனர்.
இந்த வழக்கில் சங்கரராமனின் மனைவி பத்மா உள்பட மொத்தம் 189 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 82 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முக்கியமான கொலை வழக்கில் பெரும் திரளான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதுச்சேரி கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படுமா என்பது தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications