சங்கரராமன் கொலை வழக்கு: ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆஜர்! நவ.5க்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

Sankararaman murder case verdict postponed to Nov.5
புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கணக்காளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இன்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆஜராகினர். எனினும் தீர்ப்பு தேதி நவம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்புக்கான தேதி மட்டும் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. தீர்ப்புக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் ஜெயேந்திரர், விஜேந்திரர் உள்பட 10 பேர் நேரில் ஆனார்கள். ஆனால், 13 பேர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+