நிர்மலா தேவி விஷயத்தில் ஆளுநர் அவசரப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: சரத்குமார்
Recommended Video

புதுக்கோட்டை: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஆளுநர் அவசரம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கணித பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

இந்நிலையில் இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அவசரம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. தமிழக அரசிடம் கூட கலந்து பேசாமல் அவர் அவசரப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பேராசிரியையின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று கூறுவது தவறு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். கர்நாடக சட்டசபை தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை அமைக்கப்படுமா என்பது சந்தேகம் தான். அதன் பிறகாவது அமைக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காவிரி பிரச்சனை தொடர்பாக வரும் 25ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி தேவை இல்லை என்று நினைப்பது தவறு. செக்ஸ் கல்வியால் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்றார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications