சசிகலா கணவர் நடராஜன் 'தலைமறைவு? டெல்லி குறிவைத்ததால் தப்பி ஓட்டம்?
சசிகலாவின் கணவர் நடராஜன் தாம் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டாராம்.
சென்னை: சசிகலா கணவர் நடராஜனுக்கும் டெல்லி குறிவைத்ததால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற கங்கணம் கட்டிக் கொண்டு லாபிகளில் 'களமாடியவர்' நடராஜன். இந்த லாபிகளால் கடும் கோபமடைந்தது டெல்லி.

அடுத்த குறி விவேக்
இதனால்தான் சசிகலா குடும்பமே இல்லாத அதிமுக என்பதில் டெல்லி மும்முரமாக இருந்து வருகிறது. தற்போது சசிகலா, தினகரனைத் தொடர்ந்து விவேக்கு குறி வைத்துள்ளது டெல்லி.

பதுங்கிய எம்.என்.
இதனிடையே தங்களுக்கு எதிரான லாபிகளில் ஈடுபட்ட நடராஜனுக்கும் டெல்லி குறிவைத்திருக்கிறது. இதனை தெரிந்து கொண்ட நடராஜன் வெளியே நடமாடாமல் பதுங்கிவிட்டாராம்.

தினம் ஒரு எண்
சென்னை பெசன்ட்நகர் வீட்டுக்கு நடராஜன் வருவதே இல்லையாம். அவரை யாரும் தொடர்பு கொள்ளவும் முடிவதில்லையாம். இது தொடர்பாக விசாரித்தால், அவர் தினம் ஒரு எண்ணில் இருந்து பேசுகிறார்.. அவர் இருப்பிடமே எங்களுக்கு தெரியாது என கைவிரிக்கிறது சசிகலா அண்ட் கோ.

சிறை, செரீனா
ஏற்கனவே ஜெயலலிதாவை வீழ்த்திவிட்டு கட்சி, ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்தவர் நடராஜன். இதனால்தான் அவர் மீது ஏராளமான வழக்குகள் பாய்ந்து சிறையிலடைக்கப்பட்டார். நடராஜனுக்கு நெருக்கமான செரீனா மீதும் கஞ்சா வழக்கு பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு கை பார்த்துற வேண்டிதான்.. பலத்தை காட்ட தயாராகும் சீனியர்கள்! சசிகலாவுடன் கைகோர்க்கும் ராமதாஸ்? -
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
சசிகலா ஆவடி ஆட்டம் ஆரம்பம்.. சின்னம்மா மெகா ஸ்கெட்ச்! தென்மாவட்டம் இருக்க, சென்னை ஏன்? யாருக்கு செக் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications