For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசி, இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டுப் போகிறேனே...! - மனதை உருக்கும் தற்கொலைக் கடிதம்!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: சசி, இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேனே... மன்னித்துவிடு என்று தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சசிகுமாரின் மேனேஜர் அசோக்குமார்.

சினிமாவில் ஏற்பட்ட நஷ்டம், அதற்காக வாங்கிய கடன், பைனான்சியர் அன்புச் செழியனின் சித்திரவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தனது தற்கொலைக் கடிதத்தில் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தின் நகல் நமக்குக் கிடைத்துள்ளது. அந்தக் கடிதம்:

Sasikumar Manager's Suicidal Letter copy
Sasikumar Manager's Suicidal Letter copy
English summary
Here is Sasikumar Manager Ashok Kumar's suicidal letter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X