மழை தொடருவதால் சென்னை உட்பட 3 மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இன்று சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Schools and collages will shout down on in 3 districts in TN

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள, மாநில கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மண்சரிவால் பாதிக்கப்பட்ட ஏற்காடு மலைப்பாதையில் 3 நாளைக்கு பிறகு இன்றுதான் லகு ரக வாகனங்கள் இயக்க அனுமதிகொடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+