பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையில் நடக்கப் போகும் ரகசிய வாக்கெடுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையைக் கூட்டி ஒரே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆளுநர் உத்தரவு பிறப்பித்தால் சட்டசபையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.

இதனால் எந்த எம்எல்ஏ யாருக்கு வாக்களித்தார் என்பது குறித்து ரகசியம் காக்கப்படும்.
இந்த யோசனையைத் தான் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரத்தோகி ஆளுநருக்குத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications