ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.. கெத்தை காண்பிக்க கட்சிகள் கூட்டம் கூட்டுவதால் டிராபிக் ஜாம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் தங்கள் பலத்தை காண்பிக்க கூட்டத்தை கூட்டுவதால் அந்த பகுதியே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் தங்கள் பலத்தை காண்பிக்க கூட்டத்தை கூட்டுவதால் அந்த பகுதியே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.கே. இடைத்தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பலமுனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இதில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் தங்களிடம் ஆள் பலம் இருப்பதை நிரூபிக்க ஒவ்வொரு கட்சியினரும் கூட்டத்தை கூட்டி வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருக்கின்றன. வெறும் 2.85 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் முழுக்க மக்கள் தலைகள்தான் தென்படுகின்றன. வெயில் வேறு மண்டையை பிளப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
வடசென்னையின் முக்கிய நுழைவுகளான எண்ணுார் சாலையும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையும் பிரசாரம் ஆரம்பித்த நாள் முதலே, முற்றிலும் முடங்கி போயுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் பல மணி நேரம் நகராமல் இருக்கும் வாகனங்களால் ஆத்திரமடையும் வாகன ஓட்டிகள் ஹாரன்களை அடித்து தங்கள் எதிர்ப்பை காண்பிக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications