For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடுத்துக்கோ.. என் வயசுல 2ஐ எடுத்துக்கோ.. உருக வைத்த நடிகர் திலகம்.. நெகிழ்ந்து போன கருணாநிதி!

Google Oneindia Tamil News

சென்னை: எப்படி நடிப்பையும், நடிகர் திலகத்தையும் பிரிக்க முடியாதோ.. அதே போலத்தான் கருணாநிதியையும், சிவாஜியையும் பிரித்துப் பார்க்க முடியாது.

இருவரது உறவும், நட்பும், அதை விட அன்னியோன்யமான அந்த வாஞ்சையும் கடந்த 5 தசாப்தங்களில் யாரிடமும் காண முடியாதது. சிவாஜியும் சரி, கருணாநிதியும் சரி தங்களது திறமைகளை மோத விட்டு மேலே வந்தவர்கள். அந்த கொடுப்பினை இப்போது உள்ள எந்த நடிகருக்கும் கிடையாது.

Shivaji and Karunanidhi

சிவாஜிக்காக கருணாநிதி வசனம் எழுதினாரா அல்லது கருணாநிதியின் வசனத்தை சிவாஜி சிறப்பாக பேசினாரா என்று ஆயிரம் பட்டிமன்றம் வைத்தாலும் தீர்ப்பு சொல்ல முடியாது. இந்த இருவரின் படங்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் பல புதுமைகளையும், புரட்சிகளையும் படைத்த மகா காவியங்கள்.

1998ம் ஆண்டு நடந்த கலைஞர் பவள விழா நிகழ்ச்சியின்போது இதை நினைவு கூர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசியிருந்தார். அந்தப் பேச்சின் தொகுப்பு இது.. அந்தப் பேச்சையும், கருணாநிதியின் முக வசீகரத்தையும் பாருங்கள்....!

English summary
Shivaji and Karunanidhi are inseparable in Tamil Cinema. Here is one example of their love and affection towards each other.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X