எமனாக மாறிய அரையாண்டு விடுமுறை.. ஏரியில் குளிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி பலி

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அரையாண்டு விடுமுறையின் போது ஏரியில் குளிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள மூக்கனூரை சேர்ந்தவர் விவசாயி அசோக்குமார். இவருக்கு அபிராமி (13), திவ்யா (9) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

Sisters drown in Mookanur lake after they took bath

அரையாண்டு விடுமுறை என்பதால் மூக்கனூர் ஏரியில் குளிக்க நேற்று சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Sisters drown in Mookanur lake after they took bath

இதுகுறித்து மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+