குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி
குன்னூர் அருகே கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தடுப்புச்சுவர் அமைக்க குழி தோண்டிய போது விபத்து நேரிட்டது.
குன்னூர்: அருகே தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்த விழுந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குன்னூரை அடுத்த மேல்கரன்சி என்னுமிடத்தில் கூலித் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தடுப்புச்சுவர் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

4 தொழிலாளர்கள் குழிக்குள் நின்றுக்கொண்டு மண்ணை வெளியேற்றும பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏதிர்பாராதவிமாக திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில் 4 கூலித் தொழிலாளர்களும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மண்ணில் புதைந்திருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோசதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது தொழிலாளர்கள் 4 பேர் மண்ணில் புதைந்த பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications