பத்தாம் வகுப்பு தேர்வில் தர்மபுரி ஸ்ரீவிஜய் பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் முதலிடம்
Subscribe to Oneindia Tamil

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதில் 19 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர். அதில் 18 பேர் மாணவிகள், ஒருவர் மாணவர். முதலிடத்தை பிடித்த மாணவரின் பெயர் மகேஷ். அவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.
மேலும் முதலிடம் பிடித்த 19 பேரில் 9 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் 7 மாணவிகள் தர்மபுரியில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்தவர்கள். மேலும் 2 மாணவிகள் தர்மபுரியில் உள்ள செந்தில் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.
முதலிடம் பிடித்தவர்களில் ஒருவர் கூட சென்னையைச் சேர்ந்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications