தமிழகம்: 39 தொகுதிகள் - 845 வேட்பாளர்கள் - 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகள் 42 மையங்களில் எண்ணும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் கடந்த மாதம் 24 ம் தேதி நடந்த தேர்தலில் 73.67% வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

13626 போலீஸ் பாதுகாப்பு
42 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 13,626 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
12000 பணியாளர்கள்
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 12,000 பேர் ஈடுபட்டனர். தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை 62 பார்வையாளர்கள் மேற்பார்வையிட்டனர்.
செல்போனுக்குத் தடை
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கைபேசி, மடிகணினி கொண்டு செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
சென்னையில் பாதுகாப்பு
சென்னையில் ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மத்திய பாராமிலிட்டரி படைகள், தமிழக ஆயுத படை வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஆகியோர் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
உச்சக்கட்ட பாதுகாப்பு
ஒவ்வொரு வாக்கு மையமும் 800 காவல் துறை அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதுடன் வீடியோ மூலமும் கண்காணிக்கப்பட்டது.
ரோந்துப்பணியில் போலீஸ்
நகரில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. காவல் துறை அதிகாரிகளின் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications