பிளஸ் டூவில் பாஸ்.. கொண்டாட நண்பர்களுடன் ஏற்காடு சென்ற மாணவர் விபத்தில் பலி
ஈரோடு: பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்ததை கொண்டாட ஏற்காடு சென்ற மாணவர் விபத்தில் சிக்கி பலியானார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் தேவராஜ்(18). அவர் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்ததால் மகிழ்ச்சியில் இருந்தார். இதை கொண்டாட அவர் தனது நண்பர்கள் அஜீத்(18), தர்மன்(17), பூபதி(21) ஆகியோருடன் சேர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டுக்கு இரண்டு பைக்குகளில் கிளம்பினார்.
ஒரு பைக்கில் தேவராஜும், பூபதியும், மற்றொரு பைக்கில் அஜீத்தும், தர்மனும் சென்றனர். செவ்வாய்க்கிழமை காலை ஈரோட்டில் இருந்து கிளம்பினர். அவர்கள் சேலம் மாவட்டம் கந்தம்பட்டி புறவழிச் சாலையில் செல்கையில் தேவராஜ்-பூபதி சென்ற பைக் மீது பின்னால் வந்த வேன் ஒன்று மோதியது.
இதில் தேவராஜ் மற்றும் பூபதி ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது வேனின் பின்பக்க டயர் தேவராஜ் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த பூபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications