லேப்டாப்பே தரலை... ஆனால் தந்ததாக பதிவு.. மாணவர்கள் குமுறல்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளு்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரியில் படிக்கின்றன மாணவ, மாணவிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.
இதனால் அவர்கள் கல்வி துறை அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சந்தித்து மனு கொடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பெண் பட்டியலில் லேப்டாப் வழங்கியதாக பதிவு செய்து விடுகின்றனர். இதனால் இந்த விஷயத்தில் குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே நடப்பு கல்வி ஆண்டிலும் பல்வேறு பள்ளிகளில் சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகளி் சுய நிதி பிரிவு மாணவர்களுக்கு அவ்வாறு வழங்கவில்லை. இது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கூறுகையில், 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியிலில் பின்பக்கத்தில் தமிழக அரசின் லேப்டாப் பெற்று விட்டதாக பதிவு செய்துள்ளனர். ஆனால் பி்ன்னர் எங்களுக்கு லேப்டாப்பை தர மறுக்கின்றனர். வேறு பள்ளிகளில் எங்களை போன்ற சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்ப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications