ஆட்சி முடியும்போது தான் நத்தம் விஸ்வநாதனுக்கு விழிப்பு வந்துள்ளது: தமிழிசை
சென்னை: கடந்த 5 ஆண்டுகளாக இருந்த இடம் தெரியாமல் இருந்த மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தற்போது தான் விழித்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் மின் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியாமல் போனது. இதற்கு மத்திய அரசே காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக அவர் இருந்த இடம் தெரியவில்லை. தற்போது தான் விழித்திருக்கிறார். தான் ஒரு அமைச்சர் என்ற நினைவு அவருக்கு வந்துள்ளது.
ஆட்சி காலம் முடிய உள்ள நேரத்தில் மின் உற்பத்தி பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை. தமிழகத்தில் மின் வெட்டு உள்ளது என்று கூறியபோது வயரை தொட்டுப்பாருங்கள் ஷாக் அடிக்கும் என்று கிண்டலாக கூறியவர் தான் நத்தம் விஸ்வநாதன்.
மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுகளால் தற்போது அதிமுகவுக்கு ஷாக் அடிக்கிறது. இந்த ஷாக் இதோடு நின்றுவிடாமல் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications